உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, September 13, 2010

கொழுப்பு குறைய

கொத்தவரைக்காயை நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும். 5 முதல் 10 கிராம் அளவு பொடியை சுடுநீருடன் கலந்து ஒருவேலை வீதம் ஆறு வாரங்கள் சாப்பிட்டு வர பசி நீங்கும், சர்க்கரை அளவு கட்டுப்படும், கொழுப்பு கரையும். கொத்தவரங்காய் கூட்டு செய்யும்போது சோம்பு, சீரகம் சேர்த்தால் வாயு நீங்கும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top