உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Thursday, December 29, 2011

இலவச ஈ டைரி 2012

நமது கம்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்த ஒரு இலவச ஈ டைரி 2012 உங்களுக்காக. இது ஒரு எக்ஸல் ஃபைலாகும். இதனைப்பெற இங்கே சொடுக்கவும். இவற்றில் அன்றாட குறிப்புகள் எழுதலாம். வருட காலாண்டர் உள்ளது. பெர்சனல் தகவல்களை பதிந்து வைத்துக்கொள்ளாலாம்.

உங்கள் முக்கியமான ஃபைல்கள் பேக்கப் எடுக்கனுமா?

நமது கம்யூட்டரில் உள்ள சில முக்கியமான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைப்பது நல்லதுதானே. அதற்க்கு ஒரு இலவச மென்பொருள் வேண்டுமா? அப்ப இங்கே சொடுக்கவும்.

Wednesday, November 2, 2011

ஹிந்து முறைகளும் வழக்கங்கள் பற்றி தெரியனுமா?


ஹிந்து முறைகளும் வழக்கங்கள் பற்றி தெரியனுமா? அப்ப இங்கே சொடுக்கவும். எளிய வகையில் கேள்வி பதிலாக தந்துள்ளனர். 

ஆங்கிலத்தில் எளிய பகவத்கீதை வேனுமா?

எளிய வகையில் ஆங்கிலத்தில் பகவத்கீதை வேண்டுமா? அப்ப இங்கே சொடுக்கவும். அழகிய படங்களுடன் விளக்கம் தந்துள்ளனர்.

Monday, October 31, 2011

Importance of Trees

In one day a human being breathes oxygen equivalent to three cylinders.
Each oxygen cylinder on an average costs Rs 700, so in a day one uses Oxygen
worth Rs 2100 and for a full year it is Rs 7,66,500.     
        
If we consider an average life span of 65 years; the costs of oxygen we use
become a staggering sum of  Rs 500,00,000.All this oxygen is derived free of
cost from the surrounding trees.

Very few people look at trees as a resource and there is rampant tree
cutting going on everywhere which could stop, if humans realize the value of
trees.

Tuesday, October 25, 2011

உடனடி தீபாவளி லேகியம்!

தீபாவளி லேகியம் செய்ய இயலவில்லை என்றால், ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்

Friday, October 21, 2011

Lemon- Killing Cancer Cells

Institute of Health Sciences, 819 N. L.L.C. Charles Street Baltimore , MD 1201.
This is the latest in medicine, effective for cancer!

Read carefully & you be the judge.

Lemon (Citrus) is a miraculous product to kill cancer cells. It is 10,000 times stronger than chemotherapy.

Why do we not know about that? Because there are laboratories interested in making a synthetic version that will bring them huge profits. You can now help a friend in need by letting him/her know that lemon juice is beneficial in preventing the disease. Its taste is pleasant and it does not produce the horrific effects of chemotherapy. How many people will die while this closely guarded secret is kept, so as not to jeopardize the beneficial multimillionaires large corporations? As you know, the lemon tree is known for its varieties of lemons and limes. You can eat the fruit in different ways: you can eat the pulp, juice press, prepare drinks, sorbets, pastries, etc... It is credited with many virtues, but the most interesting is the effect it produces on cysts and tumors. This plant is a proven remedy against cancers of all types. Some say it is very useful in all variants of cancer. It is considered also as an anti microbial spectrum against bacterial infections and fungi, effective against internal parasites and worms, it regulates blood pressure which is too high and an antidepressant, combats stress and nervous disorders.
The source of this information is fascinating: it comes from one of the largest drug manufacturers in the world, says that after more than 20 laboratory tests since 1970, the extracts revealed that: It destroys the malignant cells in 12 cancers, including colon, breast, prostate, lung and pancreas ... The compounds of this tree showed 10,000 times better than the product Adriamycin, a drug normally used chemotherapeutic in the world, slowing the growth of cancer cells. And what is even more astonishing: this type of therapy with lemon extract only destroys malignant cancer cells and it does not affect healthy cells.


Thursday, October 6, 2011

சர்க்கரை நோயா? அப்ப இந்த தகவல் உங்களுக்குத்தான்

இந்தியாதான் உலகின் சர்க்கரை நோயில் தலைநகரமாகும். எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் தாக்கும் ஒரு ஒப்பற்ற நோய். சாகும் வரை கூடவே வரும் நன்பன். இதனால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ஆண்மை குறைவு, குணப்  படுத்த முடியாத புண்கள், கால்களில் மதமதப்பு, கண் பாதிப்பு, என சொல்லிக்கொண்டே போகலாம்.  இதற்கு ஆங்கில மருந்து சாப்பிட்டு சலித்தவர்கள் அதிகம். 
நமக்கு சர்க்கரை தேவைதான், ஆனால் அளவு கூடும் போதுதான் பிரச்சனை. அதை நமது கட்டுப்பாட்டில் வைக்க(80-120) ஒரு எளிய மருந்து. அதுதான் "திரிபாலா" நெல்லிக்காய் பொடி 100 கிராம், தான்றிக்காய் பொடி 100 கிராம், கடுக்காய் பொடி 100 கிராம் இவற்றை கலந்தால் கிடைப்பது திரிபாலா. 

இந்த திரிபாலாவை தினமும் காலை(வெறும் வயிற்றில்), மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.  சளித்தொல்லை இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம். சளி சரியான பின்பு சாப்பிடலாம்.

மேலும் விரபங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் செயல்படும் டெய்சி ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட் தலைவர் சரணை சந்தியுங்கள்.

கிரீன் டீ மகிமை தெரியுமா?!

index
சீனர்கள் தந்த மிகப்பெரிய கொடை தேநீர். அதிலும் கிரீன் டீ ஒரு வரப்பிரசாதம்தான். பச்சைத்தேயிலை செடியின் நுனிக் கொழுந்து இலைகளை பறித்து அதன் பசுமைத்தன்மை மாறாமல் பதப்படுத்தி வெந்நீரில் அருந்தும் வண்ணம் தயார் செய்யப்படுவதையே கிரீன் டீ என்கிறோம். சாதாரன டீயை விட கிரீன் டீயில் அதிக நன்மை உள்ளது.
கிரீன் டீயின் மகிமைகள்
*புற்று நோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்கான செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது.

*ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திகிறது

images*ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்

*ரத்த குழாயில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது

*உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடல் எடையைச் சீராக வைக்க உதவுகிறது.

*எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்வை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது

*நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை நீக்குகிறது

images1*பல் சொத்தை, வாய் துற்நாற்றத்தை தடுக்கிறது

* ஞாபக சக்தி அதிகரிக்கிறது

*பருக்கள் வராமல் தடுக்கிறது.

*என்றும் இளமையாக வைக்க உதவுகிறது

*சருமத்தை பாதுகாக்கிறது

*வயதான பின்பு வரும் ஞாபக மறதி, நரம்பு தளர்ச்சியை தடுக்கிறது.

இப்ப சொல்லுங்க எந்த டீ குடிக்கப்போறிங்கன்னு.

Tuesday, October 4, 2011

ஃபோல்டர்களை ரகசியமாக பாதுகாக்க

நமது கம்யூட்டரில் நாம் வைத்துள்ள ஃபோல்டர்களை ரகசியமாக பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது. இந்த மென்பொருளை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, September 28, 2011

பல் ஈறுவில் இரத்தம் வருகிறதா? அப்ப இந்த எளிய மருந்து உங்களுக்குத்தான்

பலரது பல்லில் இரத்தம் வருவதுண்டு. பற்பசைகளை மாற்றிப்பார்த்தும் பயன் இருக்காது. அவர்களுக்கு ஒரு இனிய செய்தி
உப்பு, மிளகு, வசம்பு, பெருஞ்சீரகம், பச்சை கற்பூரம், அதிமதுரம் ஆகியவற்றை இடித்து தூளாக்கி வைத்துகொள்ளவும். தினமும் புளோரைடு கொண்ட பற்பசையால் பல் தேய்த்தபின் இடித்த பொடியிலிருந்து சிறிது எடுத்து ஈறில் விரலால் அழுத்தி தேய்க்க வேண்டும். ஈறில் வரும் இரத்த கசிவு அகழும். பற்க்கள் பளபளப்பாக இருக்கும்.

Monday, September 12, 2011

கணவன் மனைவி பாட்டு?

This is the best and most civil way to have a fight between husband and wife instead of resorting to physical force...
Poems written by WIFE and HUSBAND.


WIFE:
I wrote your name on sand it got washed.
I wrote your name in air, it was blown away.
Then I wrote your name on my heart & I got Heart Attack.


HUSBAND:

God saw me hungry, he created pizza.
He saw me thirsty, he created Pepsi.
He saw me in the dark, he created light.
He saw me without problems, he created YOU.

WIFE:

Twinkle twinkle little star
You should know what you are
And once you know what you are
Mental hospital is not so far


HUSBAND:

The rain makes all things beautiful.
The grass and flowers too.
If rain makes all things beautiful
Why doesn't it rain on you?

WIFE:

Roses are red; Violets are blue
Monkeys like u should be kept in zoo.
Don't feel so angry you will find me there too
Not in cage but outside, laughing at you
 AND THE SAGA CONTINUES........

Position of a Husband Is just like a Split AC 
No matter however Loud he is in the Outdoor
He is designed to remain Silent indoor...
 .....................................................................
"Husband is one who is the head of the family,

but his wife is the neck, and whichever way she turns, he goes."
........................................................................
A man in Hell asked Devil:
Can I make a call to my Wife?
After making call he asked how much to pay.
Devil : Nothing, Hell to hell is Free.
 ................................................................

Husband: Do you know the meaning of WIFE?

It means, Without Information, Fighting Everytime!
Wife: No darling, it means - With Idiot For Ever
...........................................................................
 
Wife: I wish I was a newspaper,
So I'd be in your hands all day.

Husband: I too wish that you were a newspaper,
So I could have a new one every day.
 .................................................................

Doctor: Your husband needs rest and peace. Here are some sleeping Pills.

Wife: When must I give them to him?
Doctor: They are for you
 ...................................................................

Wife: I had to marry you to find out how stupid you are..

Husband: You should have known it the minute I asked you to marry me.
 ....................................................................

Wife: What will you give me if I climb the great Mount Everest ?

Husband: A lovely Push...!

and the life goes on........

Friday, September 2, 2011

KINDNESS Costs NOTHING!?...

Somebody did a good analysis…
 
                                                                                                                       
 
                 India's Total Population 118 Crore.
                 Daily Death - 62389
                 Daily Birth - 86853
                Total Blinds - 682497

 If Daily Dead People donate their Eyes,
  within 11 Days all Blinds will be able to see.
                                                                                                                              
Then in India there will be NO Blinds.
  KINDNESS Costs NOTHING.
                                 

Saturday, August 27, 2011

Singapore, LOKPAL BILL.......

In 1982, In Singapore, LOKPAL BILL was implemented
Benefits:
* 142 Corrupt Ministers & Officers were arrested in one single day..
* Today Singapore has only 1% poor people
* No taxes are paid by the people to the government
* 92% Literacy Rate
* Better Medical Facilities
* Cheaper Prices
* 90% Money is white
* Only 1% Unemployment exists...

Monday, August 22, 2011

பென்டிரைவில் வைரஸ் வருவதை தடுக்க...

நாம் பயன்படுத்தும் பென்டிரைவில் வைரஸ் எளிதில் தாக்கும் தன்மை கொண்டது. இதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் பென்டிரைவில் Autorun.inf என்ற ஒரு ஃபோல்டரை உருவாக்கி அதனை ரைட் கிளிக் செய்து வரும் பிராப்பர்டிக்கு சென்று அதில் பொதுவான பிராப்பர்டீஸ் பகுதிக்குச் சென்று ஹிட்டன் மற்றும் ரீட் ஒன்லி என்ற வசதிகளை மட்டும் தேர்தெடுத்து ஓகே கொடுத்துவிடவும். உங்கள் பென்டிரைவ் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படும்.

தபால் உரையின் மீது முகவரி அச்சிட...

நாம் எழுதும் சில தகவல்களை பல முகவரிக்கு அனுப்பவேண்டியிருக்கும். அதற்கு நாம் வழக்கமாக செய்வது அனைத்து உரையிலும் முகவரியை எழுதுவதுதான். அதை சுலபமாக்க ஒரு இலவச மென்பொருள் பெறஇங்கே சொடுக்கவும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்தபின்பு, படத்தில் உள்ளது போல் ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் தாங்கள் வேண்டிய முகவரிகளை டைப் செய்து  சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவையான போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய இடத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்தால் அனைத்து முகவரியும் தெரியும். தேவையான முகவரியை தேர்வு செய்து பிரிண்ட் எடுக்கலாம்.

Saturday, August 20, 2011

Who is Anna Hazare?



10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !
1. Who is Anna Hazare?

An ex-army man. Fought 1965 Indo-Pak War
2. What's so special about him?

He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra



3. So what?

This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.

In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.



4. Ok,...?

This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.



5. Really, what is he fighting for?

He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.



6. How that can be possible?

He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.



8. It's an entirely new thing right..?

In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).



7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?

The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.

Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.



8. Fine, What will happen when this bill is passed?

A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.



9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?

Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.

Prominent personalities like Aamir Khan,Anupam Kher are supporting his cause.



10. Ok, got it. What can I do?

At least we can spread the message. How?

Do u know what will happen if........

Anna Hazare says bring back the Black Money.
 
Do u know what will happen if 1,456 Lac Crores comes back.
 
1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

Thursday, August 18, 2011

யூ டியூப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய

நமக்குத்தேவையான பாடல்கள், நிகழ்வுகள், சொற்பொழிவுகள், வீடியோ நிகழ்வுகளை யூ டியூப்பிலிருந்து பதிவிறக்க வேண்டுமா. அப்ப இங்கு சொடுக்கி பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.  இதில் வசதி என்னவென்றால், பதிவிறக்கிய வீடியோவை ப்ரிவியூ பார்க்கலாம், மேலும் வேண்டிய ஃபார்மெட்டுக்களுக்கு மாற்றி கொள்ளலாம்.

Tuesday, August 9, 2011

மூலிகை செடிகள் அதன் பயன்கள்

மூலிகைவளம் பற்றி, அதன் தாவிரவியல் பெயர், பயன், போன்ற தகவல்களை கோவையைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மிக அழகாக விளக்கியுள்ளார். தாங்கள் தேடும் மூலிகை பற்றிய தகவல் பெற http://mooligaivazam-kuppusamy.blogspot.com/ இங்கே சொடுக்கவும். குப்புசாமி அவர்கள் எடுக்கும் முயற்சி அடுத்த தலைமுறைக்கு மிகவும் உதவும். வாழ்த்துக்கள் பல.........

Friday, August 5, 2011

தமிழில் மொழிபெயர்க்க

நம்மிடம் உள்ள ஆங்கில மொழி மற்றும் இதர மொழிகளை(ஏறத்தாழ 50 மொழிகள்) தமிழில் மொழிபெயர்க்க ஒரு சிறப்பான வசதியை கூகுள் நிறுவனம் தந்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றம் செய்யவேண்டிய வசதியை தேர்தெடுத்து கொடுக்கபட்ட இடத்தில் நாம் மொழிமாற்றம் செய்யபடுவதை பார்க்கலாம். உதாரணமாக இடதுபுறத்தில் ஆங்கிலத்தில்"Good Morning"என்று நாம் டைப் அடிக்க வலது புறத்தில் "நல்ல காலை" என்று மாறுவதை பார்க்கலாம். ஏற்கனவே உள்ள தகவல்களையும் இடதுபுறத்தில் கட் அன்ட் பேஸ்ட் செய்தால் வலது புறத்தில் தழிழில் மாற்றம் செய்யப்படுவதை பார்க்கலாம். இதற்கு செல்ல வேண்டிய முகவரி http://translate.google.com/  ஆகும்.

கம்யூட்டரின் ஹார்டுவேர் பற்றி தெரியனுமா?

ஹார்டுவேர் மற்றும் அதன் பாகங்கள் செயல்பாடு குறித்து அறிய ஒரு இணையதளம் உள்ளது. இதில் ஹார்டுவேர் பற்றிய அனுபவம் இல்லாதவரும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளாலாம். அதற்க்கு செல்லவேண்டிய தளம் www.howstuffworks.com 

ஹார்டு டிஸ்க் பிரச்சனைகளை சரிசெய்ய

நாம் பயன்படுத்தும் கம்யூட்டர் நாள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைந்து கானப்படும். மேலும் திரையிimagesல் சில பிழைகளை காட்டும். இதற்கு காரணம் ஹார்டு டிஸ்கில் சில பிரச்சனைகள் இருப்பதுதான். இதனை சரிசெய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனை பதிவிறக்கி நிறுவி தேவையான டிரைவை தேர்தெடுத்து “ரீட் ஒன்லி” என்ற பட்டனை சொடுக்கி பிழையிருப்பின் “ஃபிக்ஸ் அன்ட் ரிக்கவர்” என்ற பட்டனை சொடுக்கி ஹார்டு டிஸ்கை சரிசெய்து கொள்ளவும். இலவச மென்பொருளை பதிவிறக்க http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/Check-Disk-GUI.shtml இங்கே சொடுக்கவும்.

Sunday, July 24, 2011

அழித்த ஃபைலை மீண்டும் பெற

நாம் கம்யூட்டரில் தெரியாமல், ஃபைலை அழித்துவிடுவோம்.  அதை எப்படி மீட்பது.அதற்கு எழிய வழி இந்த வலைதளத்திற்குச் சென்று ரெக்குவா என்ற மென்பொருளை பதவிறக்கி உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செயல்படுத்தினால் அழித்த அனைத்து ஃபைலையும் பெறலாம். அதற்க்கு செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.piriform.com/recuva

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியா?

யூரினல் இன்பெக்ஷ்னால் அவதியால் அதிக தொல்லைக்கு ஆளாவர் பெண்களே அதிகம். அதற்கு எளிய மருந்து. நெருஞ்சி முள்ளை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பருக வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது.  நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

நல்ல டாக்டர்கள் "இருவர்"

நல்ல வாழ்வு வாழ நாட வேண்டிய இயற்கை டாக்டர்கள் இருவர்
அவர்களில் ஒருவர். இவரிடம் காலையில் எழுந்து உடலை காட்டுவதுதான். நமது உடலை இவர் "செக்கப்" செய்து கொள்ள காசு வாங்க மாட்டார். அவர் "சூரியன்" ஆவார்.
சூரியன் என்ற டாக்டர் தரும் பயன்கள்
* சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார் என்பது பழமொழி
* சூரிய ஒளி சருமத்திற்கு பொழிவு தருகிறது.
* உடலில் நோய் எதிர்ப்பு தரும் வெள்ளை அனுக்களை அதிகரிக்கச் செய்கிறது
* சூரிய ஒளி உணவு செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது. கழிவுகளை வெளியேற்றுவதற்க்கு உதவும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துனை புரிகிறது.
*உடல் ஊட்டச்சத்திற்குத் தேவையான வைட்டமின் "டி" சூரிய ஒளி தருகிறது.
* மாலை வெயிலில் நடைப்யணம் மேற்கொண்டால் ஆண்மை விருத்தி ஏற்படும்
* காலை, மாலை சூரிய ஒளி நமது உடலில் பட்டால், புற ஊதாக்கதிர்கள் படும். அது வைரஸ்,பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் உச்சி வெயில்  வேண்டாம்.
*சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது

அடுத்த டாக்டர்: இவர் கசப்பில்லாத மருந்து தருவார். எனவே அனைவரும் இவரை விரும்புவர். மற்ற மருந்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று டோஸ் என்றால், இவர் தரும் மருந்து ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டோஸ். அவர்தான் "தண்ணீர்".
*சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ரோலைட் என்னும்  மூலக்கூறு உடல் இயக்கத்திற்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உடலுக்குத்தேவையான எலக்ரோலைட்டை உடல் பெற ஏதுவாக இருக்கும். இல்லாவிட்டால் உடலில் உள்ள செல்கள் வறண்டு விடும் அல்லது இறந்து விடும்.
* உடலில் கெட்ட கொழுப்பு ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது,
*வாத நோய் வருவதை தண்ணீர் தடுக்கிறது,
*இதயம், மூளைக்கு செல்லும் தமனிகள் தடையின்றி செல்ல உதவுகிறது
*நமது மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதால் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது

அப்ப இந்த இரண்டு டாக்டர்களையும் தினமும் பாருங்க, அவர்கள் உங்க ஆரோக்கியத்தின் நண்பர்கள் ஆவர்.

Saturday, July 23, 2011

திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம்.....

வாசகர் ஒருவர் திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம் பற்றி எழுதிய தகவல்களை ஃபான்ட் பிரச்சனையால் படிக்கமுடியவில்லை என்று எழுதியுள்ளார்.  அவருக்கு நன்றி. இப்போது படியுங்கள்  திருப்பதி கோவிலின் மகிமையை .. மலைப்பாய் இருக்கும். வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

Saturday, July 9, 2011

சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால்

சிறு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி வந்தால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. தாய் மட்டுமே அறிவார். அந்த சமய்த்தில் பெருங்காயத்தை சுடு தண்ணீரில் கரைத்து குழந்தையின் வயிற்றில் தடவினால் சிறிது நேரத்தில் வயிற்றுவலி குணமாக நம்க்கு சந்தோஷம் பிறக்கும்.

சுளுக்கு சரியாக

சுளுக்கு வந்தால் புளியை கரைத்து கொதிக்கவைத்து மஞ்சள் தூள் கலந்து சூடு பொறுக்க சுளுக்கு ஏற்ப்பட்ட இடத்தில் பத்து போட சிறிது நேரத்தில் சுளுக்கு போயே போச்சு.

வயிற்றுவலி உடனே தீர

நமக்கு வயிற்று வலி வந்தால் என்ன செய்வது என்று தோன்றாது. அதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமடையும்.

Monday, June 20, 2011

மூலிகைப் பொடிகள் கிடைக்கும் இடம்?

வாசகர் ஒருவர் நமது வலைப்பூவில் உள்ள மூலிகைப் பொடிகளின் பெயர் மற்றும் அதன் பயன்களை படித்து இந்த மூலிகைப் பொடிகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.  இந்த மூலிகைப் பொடிகள் நாட்டு மருந்து கடைகள், காதி பவன் சித்த மருத்துவ மனைகள் போன்ற இடங்களில் கிடைக்கும். ஆங்கில மருந்துகளைவிட நாட்டு மருந்துகளே நல்லது. பக்கவிளைவுகள் கிடையாது.

Wednesday, June 8, 2011

கொலஸ்ட்ரால் ஓர் விளக்கம்

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.
கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.
நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?
LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.
ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)
கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.
  • Total Cholesterol <—>200 mgm%  மொத்த கொலஸ்ட்டிரால்
  • LDL Cholesterol <—>100 mgm%  குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • VLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்
  • HDLP Cholesterol <50 mgm % மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்
மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.
குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

  • எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
  • ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
  • கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
  • பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
  • ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
  • அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
  • ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.
ஒமேகா 3 உள்ள உணவுகள்
  • மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  • ஒமேகா 6 உள்ள உணவுகள்
  • சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.
எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?
நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.
கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்

  • · சீரான உடற்பயிற்சி
  • · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • · மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • · அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • · யோகாசன பயிற்சி செய்வது,
  • · தியானப் பயிற்சி செய்வது .

நீங்க அதிகம் மொபைல் ஃபோன் பயன்படுத்துபவரா? அப்ப இதப்படிங்க முதல்ல












கொழுப்பைக் கரைக்கும் கொள் (எடையும் குறையும்)

கொழுப்பைக் கரைக்கும் கொள் 
இளைத்தவனுக்கு எள்ளு… கொழுத்தவனுக்கு கொள்ளு…` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.
கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…’ என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இம்முறை நாம் கொள்ளு பருப்பு பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தேவைப்படும் போது உபயோகிக்கலாமா?
கொள்ளு- பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 1/2 கப்
மிளகு – 20 மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை
* வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
* அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
* பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
* உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும்.
* வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
உபயோகிக்கும் முறை
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.
சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.
பருப்பின் புரதச் சத்தும், கொள்ளின் நன்மைகளும் கலந்த, `கொள்ளு பருப்பு பொடி’ சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது.
^ Scroll to Top