உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, September 14, 2010

அம்மை கிருமிகள் ஒழிய

வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டிருந்தால் (அம்மை இறங்கியபின்) தலைக்கு நீர் ஊற்றியபின் காய்ந்த வேப்பிலையைத் தணலில் போட்டு, வீடு முழுவதும் அதன் புகை நன்கு பரவுமாறு செய்தால் அம்மைக் கிருமிகள் அழிந்துவிடும். வேறு யாருக்கும் தொற்றாது.

No comments:

Post a Comment

^ Scroll to Top