உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, February 28, 2011

இளமை நீடிக்க ஒரு பானம்


ஒரு கிலோ சவ்வரிசியை 10 ஏலக்காயுடன் சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதைத் தினமும் காபி/தேநீருக்குப் பதில் பால் அல்லது நீரில் கலந்து சிறிது நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம். தொடர்ந்து 40 நாட்கள் அருந்தினாலே உடலில் இளமைப் பொலிவும் மனதில் புத்துணர்ச்சியும் மலர்ந்துவிடும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top