உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, November 9, 2010

புதினா சர்பத்

ஒரு கட்டு புதினாவை 50 கிராம் இஞ்சியுடன் நைசாக அரைத்து வடிகட்டி, அரைக்கிலோ சர்க்கரைப் பாகு கொதிக்கும் போது இந்த வடிகட்டிய புதினா நீரையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு ஆறிய பின் 2 எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, பாட்டிலில் ஊற்றி வைக்கவும். வேண்டும் போது, ஒரு பங்கு புதினா சர்பத்துக்கு 2 பங்கு ஐஸ் வாட்டர் சேர்த்துத் பருகுங்கள்.

No comments:

Post a Comment

^ Scroll to Top