உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, November 9, 2010

மலை ஏறப் போரிங்களா?

சுற்றுலாச் செல்லும் போது மலை ஏறும் சூழ்நிலை வரும். அப்போது நமக்கு காது அடைப்பது போல் தோன்றும். இதை தவிர்க்க மலையேறும் சமயம், ஒரு மிட்டாய் அல்லது சாக்லேட்டை போட்டுச் சுவைத்துக் கொண்டே சென்றால் அது போல உணர்வு ஏற்படாது.

No comments:

Post a Comment

^ Scroll to Top