உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Monday, October 25, 2010

கருவுற்ற தாயின் பாதம் நீர் கோர்த்துக் கொண்டுள்ளதா?

சில பெண்களுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் பொழுது, பாதங்களில் நீர் கோர்த்துக் கொண்டு தொல்லை கொடுப்பதுண்டு.  இதற்கு எந்தவிதமான செலவுமின்றி கைகொடுக்க, குப்பைமேனி இலைகளைப் பறித்து நன்கு அலம்பி வாயில் போட்டுக் கொண்டு மென்று சாப்பிட்டு வாருங்கள்.  வீக்கம் கானாமல் போகும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top