உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Wednesday, October 27, 2010

தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணத்திற்கு

தாய்ப்பால் ஊட்டும் பெண்மணிகள் கவணிக்க வேண்டியவை

  •  தாய் அதிகமாக எடை போட்டு பருமனாகக் கூடாது.
  •  தாய்ப்பால் கொடுப்பவர் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள் ஆடையை அணிய வேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. காரணம், தாய்ப்பால் வழியே மருந்து குழந்தைக்குச் செல்லக் கூடும்.
  • சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
  • குழந்தையின் பசிக்கேற்ப்ப பால் கொடுக்க வேண்டும்
  • சரியாக பால் உறிஞ்சும் குழந்தைகள் 80, 90% பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்து முதல் 4 நிமிடங்களில் உறிஞ்சும்.
  • குழந்தை மார்பகத்தை உறிஞ்ச, உறிஞ்சத்தான் அதிகம் பால் சுரக்கும்.
  • தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையை தோள்மீது போட்டு முதுகை தடவிக் கொடுத்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top