உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Friday, April 27, 2012

அரிசி பருப்பு சாதம்

கொங்கு நாட்டு உணவுகளில் மிகவும் பிரபலமானது அரிசி பருப்பு சாதம். இந்த சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அரிசியோடு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு சேர்த்து சாதம் தயார் செய்ய வேண்டும். அதோடு தட்டைப் பயறு, கொண்டக் கடலை ஆகியவற்றைக் தனியாக வேக வைக்க வேண்டும். அதை சோம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளித்து சாதத்தில் சேர்த்து கிளரினால் சுவையான, புரதச்சத்து மிகுந்த அரிசி பருப்புச் சாதம் தயாரிகிவிடும்.
மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

No comments:

Post a Comment

^ Scroll to Top