உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Thursday, October 6, 2011

சர்க்கரை நோயா? அப்ப இந்த தகவல் உங்களுக்குத்தான்

இந்தியாதான் உலகின் சர்க்கரை நோயில் தலைநகரமாகும். எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் தாக்கும் ஒரு ஒப்பற்ற நோய். சாகும் வரை கூடவே வரும் நன்பன். இதனால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ஆண்மை குறைவு, குணப்  படுத்த முடியாத புண்கள், கால்களில் மதமதப்பு, கண் பாதிப்பு, என சொல்லிக்கொண்டே போகலாம்.  இதற்கு ஆங்கில மருந்து சாப்பிட்டு சலித்தவர்கள் அதிகம். 
நமக்கு சர்க்கரை தேவைதான், ஆனால் அளவு கூடும் போதுதான் பிரச்சனை. அதை நமது கட்டுப்பாட்டில் வைக்க(80-120) ஒரு எளிய மருந்து. அதுதான் "திரிபாலா" நெல்லிக்காய் பொடி 100 கிராம், தான்றிக்காய் பொடி 100 கிராம், கடுக்காய் பொடி 100 கிராம் இவற்றை கலந்தால் கிடைப்பது திரிபாலா. 

இந்த திரிபாலாவை தினமும் காலை(வெறும் வயிற்றில்), மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.  சளித்தொல்லை இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம். சளி சரியான பின்பு சாப்பிடலாம்.

மேலும் விரபங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் செயல்படும் டெய்சி ஹெல்த்கேர் பிரைவேட் லிமிட் தலைவர் சரணை சந்தியுங்கள்.

No comments:

Post a Comment

^ Scroll to Top