உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, May 24, 2011

வயிறு கோளாறா?

நம்க்கு சில சமயம், வயிறு , கேஸ் அடைத்துக்கொள்ளும், வயிறு கல்லுமாதிரி ஏதோ கல்லை சுமந்தமாதிரி இருக்கும், வயிறு உப்புசமா இருக்கும். வயிறு டம், டும் என்று சத்தம் தரும். இதை சரி செய்ய, ஒரு மருந்து. அது கடுக்காய் பவுடர். ஆமா, இரவில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பவுடர் வாயில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். காலையில் வயிறு ஓ.கே. கடுக்காய் பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

No comments:

Post a Comment

^ Scroll to Top