உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, December 28, 2010

குளிக்கப் போறிங்களா? ஒரு நிமிடம்

சூடான நீரில் சில துளி எலுமிச்சை சாறுவிட்டு 2 நிமிடம் ஆவி பிடிக்க முகத்தில் உள்ள அழுக்கெல்லாம் வெளியேறி சருமம் பளிச் என இருக்கும். அதன் பின் பன்னீர் தொட்டு முகத்தைத் துடையுங்கள். அப்புறம் பாருங்க, எத்தனை பேர் உங்க பின்னால் வர்றாங்கனு.

No comments:

Post a Comment

^ Scroll to Top